மாதாந்தக் கருத்தரங்கு – ஏப்பிரல் 2025
அன்புடையீர்,
தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்:
தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)
நெறியாளர்: திரு. கஜரூபன் குகதாசன் (துணைத்தலைவர்)
உலக வரலாற்றில் “நூல்” பற்றித் தொல்காப்பிய மரபியல் கூறும் செய்திகள் – ஓர் ஆய்வு
– திரு. அ. அறிவன்
தலைவர், தேசிய பாரம்பரிய அறக்கட்டளை, புதுச்சேரி
பொருநராற்றுப்படை கூறும் தமிழர் வாழ்வியல்
திருமதி சம்மு இரவி
கணினிப் பொறியாளர், தமிழ் முதுகலை, தஞ்சைப் பல்கலைக்கழகம், தஞசாவூர்.
திருக்குறள்
செல்வி கரிஷா துஷியந்தன்
வகுப்பு 10, டன்பார்டன் பள்ளி மாணவர், கனடா.
நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)
ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
நாள்: சனிக்கிழமை, ஏப்பிரல் 12, 2025
நேரம்: பிற்பகல் 7.00 மணி முதல் – 09:00 மணி வரை (கனடா நேரம்)
Join Zoom Meeting:
Meeting ID: 361 993 2434
Passcode: tamil
தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.
